Search for:

Tamil Nadu


சின்ன வெங்காயம் சாகுபடி

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ ந…

ஃபனி புயல் எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' : கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீதமான மழையிலிருந்து கனமான மழை வரை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு மாநிலங…

பத்தாம் வகுப்பு தமிழகம் மற்றும் புதுவை தேர்வு முடிவுகள் வெளியானது. 95.2% தேர்ச்சி. தமிழகம் மற்றும் புதுவை மாணவ, மாணவியர்கள் குறுஞ்சசெய்தி மூலம் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் .

தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் பத்தாம் வகுப்பும் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.…

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மீண்டும் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை 09:30 மணியளவில் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி தேர்வு நிறைவு பெற்றது. தமிழ…

ஃபனி புயல் ஒடிசா நோக்கி செல்கிறது: தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

ஃபனி புயல் வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இப்புயலானது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. மே 3 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுற…

நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்: தமிழக மாணவர்கள் தேர்வு மையத்தினை இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளவும்

பொது மற்றும் பல் மருத்துவத்திற்கான நுழைவு தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதிலிருந்து 15 லட்சதிற்கு அதிகமானவர்கள் தேர்வு எழுதவுள…

கத்திரி வெயில் ஆரம்பம்: அனல் காற்று வீச தொடங்கியது: பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை

தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பமாக உள்ளது. இதன் தாக்கம் வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெய…

பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 95 % மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி: 2634 பள்ளிகள் 100% தேர்ச்சி

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது. சமசீர் கல்வி முறையின் அடிப்படையில் தேர்வெழுதிய 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ,…

தமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், காலியாக இருக்கும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவ…

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை

பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்னும் இடத்தில அணை கட்டுவதற்கா…

வனத்துறை பரிந்துரையினை ஏற்று தமிழக அரசு சின்னமாக "தமிழ் மறவன் பட்டாம் பூச்சி" தேர்வு

தமிழ் மறவன் பட்டாம் பூச்சியினை தமிழக அரசு சின்னமாக தேர்ந்தெடுத்து அரசாணையை வெளியிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் எண்ணற்ற பட்டாம் பூச்…

படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாகிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசு அறிவுப்பு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாகிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெர…

தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ காற்று: நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் நேற்று மாலை வரை 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பச்சலனம் காரணமாக தவித்த மக்களுக்கு சென்னை வானிலை ஆய…

தமிழக அரசின் புதிய அறிவுப்பு: நவீன வசதிகளுடன் கூடிய தானிய கிடங்கு: வன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட…

தமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட ஒரு சில வடமாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்…

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறை! தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் இதுவரை 1,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையை தீவிரப்ப…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை: காத்திருக்கிறது பெரும் மழை: எங்கு, எப்போது என்று தெரிய வேண்டுமா?

தமிழகம் முழுவது கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. காற்று வீசும் திசை மாறிக் கொண்டே இருப்பதால் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைந…

கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட…

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கியது கனமழை

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தென் மேற்கு பருவ காற்று தீவிரம். நீலகிரி, ஊட்டி, சேலம், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது…

தொடர்ந்து பெய்த கனமழை: மகிழ்ச்சியில் சென்னை மக்கள்

தமிழகத்தில் தென் மேற்கு பருவ காற்று வலுவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை நீலகிரி, தேனி மாவட…

விவசாயிகள் மகிழ்ச்சி! தொடர் மழையால் நிரம்பியுள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள்

வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பழநி பஞ்சாமிர்ததிற்கும், கேரளாவின் திரூர் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு

தமிழகத்தின் பழநி பஞ்சாமிர்ததிற்கும், கேரளாவின் திரூர் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக மற்…

தொடர் மழை! கடும் வறட்சியில் இருந்து மீண்டுள்ள தமிழகம்

தமிழகத்தில் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை மக்களை வறட்சியில் இருந்து மீட்டுள்ளது.

தொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், சேந்…

தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு வங்கியில் வேலை காத்திருக்கிறது

தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு வங்கி புதிய வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள 163 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியு…

வானம் கருத்தது....! மழை பெய்தது.....! தொடர் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மிதமான சூழல் நிலவுகிறது. வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என எ…

தொடரும் மழை! மழையில் நனைந்த படி வீடு திரும்பிய மாணவர்கள்

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்…

மீனவர்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்

தமிழகம் மற்றும் புதுவையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் தொடரும் மழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கை…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெ…

தெற்கு மற்றும் தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் ம…

வெப்பச்சலனம்! தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு, தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்க…

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி கனமழை: விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி

வங்கக் கடலில் வரும் 15, 16 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவா வாய்ப்புள்ளது. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வா…

வட தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி: தொடரும் மழை பொழிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் மற்றும் இந்த கனமழை வரும் 19 ஆம் தேதி வரை தொடரலாம் என்றும் சென்னை வானிலை…

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித…

சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை: அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாபாரிகள் தகவல்! ஒரு வாரத்திற்கு விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை..... 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள…

தமிழகம் மற்றும் புதுவை: இயல்பை விட அதிக மழை பொழிவை கண்டுள்ளது

நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுவையில் 16 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது மற்றும் வட கிழக்கு பருவ மழை இயல்பு அளவை ஒட்டி இருக்கும் எ…

தமிழகத்தில் பரவலான மழை: வெள்ளத்தில் தவிக்கும் வட மாநிலங்கள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

வடக்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி

பேரிச்சையில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்களை நாம் அறிந்திருப்போம் ஆனால் இது இந்தியாவில் அவ்வளவு பரவலாக பயிரிடப் படுவதில்லை. அதிக அளவில் அரபு நாடுகளில்…

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றக் காரணமாக இதுவரை 78% சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகச் சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெ…

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்றத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் (Assembly elections) நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா (Sunil Arora)…

தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில், இரவு ஊரடங்கு உத்தரவின் போது எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 11 தனியார் இரயில்கள் இயக்கப்படும்!

தமிழகத்தில் விரைவில் 11 தனியார் இரயில்கள் (Private Trains) இயக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இர…

கடன் தடை குறித்து மத்திய அரசை வலியுறுத்துமாறு 12 மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகளுக்கு தமிழக முதல்வர் எழுதினார்.

தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை 12 மாநிலங்களில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் எழுதினார், இரண்டாவது கோவிட் -19 காரணமாக ஊரடங்கை அடுத்து ம…

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திலிருந்து தொடங்குகிறது.

11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான பள்ளி வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் பள்ளிகள் 2021 ஜூன் 3 ஆம் வாரத்திலிருந்து 1…

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள்: ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு ஊரடங்கில் பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.

ரூ.472 கோடி நன்கொடை- ஸ்டாலின் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் வழங்க பட்ட நன்கொடை!

தமிழக முதலமைசசர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி நன்கொடை கிடைத்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை காட்டுவதாக தமிழக நிதியமைச்சர்…

தமிழ்நாடு ஊட்டச்சத்து காய்கறி தோட்டத் திட்டம்!!! அறிமுகம்!!!

பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் புதிய, பூச்சிகள் இல்லாத காய்கறிகளை வீ…

தொற்றுநோய்க்கு மத்தியில் தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சி?

கோவிட் -19 தொற்றுநோய் 2020-21.ல் 1.42% சாதகமான வளர்ச்சி விகிதத்தைக் காணக்கூடிய ஒரே தெற்கு மாநிலமாக தமிழ்நாடு உருவானது. மத்திய புள்ளியியல் மற்றும் திட…

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்!

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி…

அக்டோபர் 20-22 வரை தமிழகத்தில் கனமழை! ஆரஞ்சு அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது!

இடைவிடாத மழையின் இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு, அக்டோபர் 20 புதன்கிழமை தொடங்கி, வரவிருக்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மீண்டும் கனமழை பெய்யும்.…

தீபாவளி பரிசு: பெட்ரோல், டீசல் விலையை குறைத்த தமிழக அரசு!

பெட்ரோல், டீசல் விலை தற்போது லிட்டருக்கு தலா 100 ரூபாயை எட்டியுள்ளதால், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலைகளை குறை…

தமிழகத்தில் புதிய வகை கொரோனா இல்லை: அமைச்சர் தகவல்!

புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு: தமிழகத்தின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட…

தமிழகத்திற்கு தேசிய நீர் விருது: நீர் மேலாண்மையில் மூன்றாவது இடம்!

தேசிய அளவில், நீர் மேலாண்மையில், தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆறு பிரிவுகளில், தேசிய நீர் விருதுகளை பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதல்வர்-வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் புதிய கட்டிடங்கள் திறப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 புதிய பதிவு மாவட்டங்கள் ரூ.8.14 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

என்னது? இந்தியா இருளில் மூழ்கும் அபாயமா?

நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு இரஷ்ய உக்ரைன் போர் ஒரு காரணமா எனப் பல தகவல்கள் பேசப்பட்டாலும், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? மின்வெட்டு ஏற்பட்டால…

தமிழக வீராங்கனைகள் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பு!

தேசிய ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் தமிழக மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்ற…

தமிழக அரசு: பதிவுத்துறையில், இந்த ஆண்டு கூடுதல் வருவாய்!

2021-2022 நிதியாண்டில் பதிவாளர் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடியாகும். இது, இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வருவாய் ஆகும்.

விவசாயிகளுக்கு 'பண்ணை வீட்டுக்கு வீடு' திட்டம் அறிமுகம்!

கோவை மாவட்டத்தில் 21 வயது முதல் 45 வயது வரை உள்ள விவசாயிகள் வேளாண்மைத் துறையின் 'பண்ணை வீட்டுக்கு வீடு' திட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது…

தமிழக அரசு: குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி!

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுக்க…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கல்விக் கொள்கை: தமிழகத்திற்கு ஒரு சோதனையாக மாறியுள்ளது!

தேர்தல் வாக்குறுதியின்படி, மாநிலக் கல்விக் கொள்கை வரைவுக் குழுவை அமைக்க திமுக ஆட்சிக்கு ஓராண்டு ஆனது. தற்போது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த…

தமிழ்நாடு மற்றும் நெதர்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உ.பி., கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் உள்ளதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு 'சிறப்பு மையம்' அமைக்க டச்சு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இது…

தமிழக அரசு : +2 பொதுதேர்வுக்கான முக்கிய விதிமுறைகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், முக்கிய பொதுத் தேர்தல் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரங…

My way is highway: ஒரு வருட ஆட்சி காலத்தில் தமிழகம்!

2010ல் குடிமராமத்து பணிகள் துவங்கி, 12 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த, 20.6 கி.மீ., நீளமுள்ள மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்த்தப்பட்ட வழித்தடத்…

அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரிசி தொகுப்பில் தமிழகத்தின் பங்களிப்பு 2.6% முதல் 5% வரை இருந்தது. நீர்ப்பாசனத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த, தமிழ்நாடு…

மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாகப் படிக்கவும், பேசவும், புரிந்துகொள்ளவும், "கூகுள் ரீட் அலாங்" செயலியை பயன்படுத்தும் வகையில், தமிழக மு…

தமிழகத்தில் மே 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: வரும் 8ம் தேதி நடக்கும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும், இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கமளித்துள்ளார…

வானிலை அறிவிப்பு : தமிழகத்தில் அசானி புயல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவல்துறையில் காவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு மற்றும் புதிய அறிவிப்புகள்!

காவல்துறையினருக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி, கூடுதலாக பல உள்ளிட்ட 78 நோட்டீஸ்களை காவல்துறைக்கு செயல்தலைவர்…

அரசுப்பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும்-அமைச்சர் அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு சிறுநீரக கோளாறு - அரசு ஆய்வில் தகவல்!

பொது சுகாதார இயக்குநரகத்தின் கருத்துப்படி, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான நிதி டயாலிசிஸ் நோக்கங்களுக்காக உள்ளது.

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.மக்கள் ஏமாற்றம் !

குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களின் கவனத்தை ஈர்த்த மோடியின் போஸ்டர்

கோவையில் பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் ' தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்களுடன் பாஜகவினர் பல இடங்களில் போஸ்டர…

8 வழிச்சாலை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமா? விவரம் இதோ

8 வழிச்சாலை தொடர்பான பணிகளை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடனும், பாத…

தமிழகத்தில் உரம் பற்றாக்குறையா? அச்சத்தில் விவசாயிகள்!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ், கலப்பு உரங்கள், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண்ம…

இனி உரம் பற்றாக்குறை இருக்காது- கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்பா சாகுடிபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள…

இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குகுறுதிகளை அளிப்பதால், பா.ஜ.க வாக்களர்களுக்கு சைக்கிள்கள், ஸ்கூட்டிகள், இலவச எரிவாயு சிலிண…

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு

தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்…

PM Kisan திட்டத்தில் கூடுதலாக ரூ.6,000

இந்நாட்களில் விதைகள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பிரதமர் கிசான் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண…

வேளாண்‌ அடுக்ககம்‌ திட்டம்‌ GRAINS வலைதளத்தில்‌ பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Tamil Nadu வேளாண்‌ அடுக்ககம்‌ (Agri Stack) திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்‌ மூலம்‌ நில விவரங்களுடன்‌ இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விபரம்‌, நில உடைமை…

Swiss Biotech Day- இந்தியாவிலிருந்து தமிழக அரசுக்கு மட்டும் அழைப்பு ஏன்?

சுவிட்சர்லாந்தின் பாசெலில் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைப்பெற உள்ள பயோடெக் ஷோகேஸ் நிகழ்வில் பங்கேற்க (biotech showcase event) தமிழ்நாடு அரசுக…

தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி வழங்க கூடிய விரைவிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவி…

சூப்பர்! பாதி விலையில் வெங்காயம் வாங்க தமிழக அரசு நடவடிக்கை

இந்திய உணவு தயாரிப்பு முறைகளில் தவிர்க்க முடியாத ஒன்று வெங்காயம். அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.